மீண்டும் சம்பள அதிகரிப்பை கோரும் ஆசிரியர் சங்கம்
மீண்டும் சம்பளத்தை உயர்த்துமாறு ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சம்பள உயர்வு கோரிக்கை நாட்டில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடி நிலைமைகளுக்கு தீர்வாக ஆசிரியர்கள் உள்ளிட்ட அரசாங்க ஊழியர்களது சம்பளங்கள் உயர்த்தப்பட வேண்டுமென இலங்கை ஆசிரியர் சங்கம் கோரியுள்ளது. அரசாங்கம் இந்த விடயம் தொடர்பில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஆசிரியர் அதிபர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் நோக்கில் முன்னெடுக்கப்படும் கூட்டத் தொடர் ஒன்றில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைத் … Continue reading மீண்டும் சம்பள அதிகரிப்பை கோரும் ஆசிரியர் சங்கம்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed